கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட உவமைகளும் அவற்றிலுள்ள பாடங்களும்
ஆழமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்க இயேசு எளிமையான உவமைகளைப் பயன்படுத்தினார். ஆனால், மனத்தாழ்மையான ஆட்கள் மட்டும்தான் அந்தப் பாடங்களைப் புரிந்துகொள்ளவும் கடைப்பிடிக்கவும் முயற்சி செய்கிறார்கள். (மத் 13:10-15) கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட இந்த உவமைகளைப் பற்றி படித்துவிட்டு உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த உவமையில இருந்து நான் எப்படி பிரயோஜனம் அடையலாம்? இதுல கத்துக்கற பாடத்த எப்படி கடைப்பிடிக்கலாம்?’
பரலோக அரசாங்கம் இவற்றைப் போல் இருக்கிறது . . .
-
“கடுகு விதை”—மத் 13:31, 32; w14 12/15 பக். 8-9 பாரா 9.
-
‘புளித்த மாவு’—மத் 13:33; w14 12/15 பக். 10 பாரா. 14-15.
-
‘பொக்கிஷம்,’ “பயணம் செய்கிற வியாபாரி”—மத் 13:44-46; w14 12/15 பக். 10 பாரா 18.