Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 11-17

ரோமர் 4-6

பிப்ரவரி 11-17
  • பாட்டு 148; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”: (10 நிமி.)

    • ரோ 5:8, 12—“நாம் பாவிகளாக இருந்தபோதே” யெகோவா நம்மீது அன்பு காட்டினார் (w11 6/15 பக். 12 பாரா 5)

    • ரோ 5:13, 14—பாவமும் மரணமும் ராஜாவாக ஆட்சி செய்துவந்தது (w11 6/15 பக். 12 பாரா 6)

    • ரோ 5:18, 21—நாம் வாழ்வு பெறுவதற்காக யெகோவா தன் மகனை அனுப்பினார் (w11 6/15 பக். 12 பாரா. 9-10)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ரோ 6:3-5—“கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம்” எடுப்பதும், “அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம்” எடுப்பதும் எதைக் குறிக்கிறது? (w08 6/15 பக். 29 பாரா 7)

    • ரோ 6:7—உயிர்த்தெழுந்து வருபவர்கள், தாங்கள் இறப்பதற்கு முன் செய்த பாவங்களின் அடிப்படையில் ஏன் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள்? (w14-E 6/1 பக். 11 பாரா 1)

    • ரோமர் 4 முதல் 6 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ரோ 4:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள். (th படிப்பு 4)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 6)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தை அறிமுகப்படுத்துங்கள். (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்