Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிப்ரவரி 25–மார்ச் 3

ரோமர் 9-11

பிப்ரவரி 25–மார்ச் 3
  • பாட்டு 147; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்”: (10 நிமி.)

    • ரோ 11:16—தோட்டத்து ஒலிவ மரம், ஆபிரகாமிய ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தைக் குறிக்கிறது (w11 5/15 பக். 23 பாரா 13)

    • ரோ 11:17, 20, 21—அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தில் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தொடர்ந்து விசுவாசத்தைக் காட்ட வேண்டும் (w11 5/15 பக். 24 பாரா 15)

    • ரோ 11:25, 26—அடையாளப்பூர்வ இஸ்ரவேலைச் சேர்ந்த எல்லாரும் “மீட்புப் பெறுவார்கள்” (w11 5/15 பக். 25 பாரா 19)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • ரோ 9:21-23—மிகப் பெரிய குயவரான யெகோவா நம்மை வடிவமைக்கும்போது நாம் ஏன் வளைந்து கொடுக்க வேண்டும்? (w13 6/15 பக். 25 பாரா 5)

    • ரோ 10:2—திருத்தமான அறிவின் அடிப்படையில்தான் நாம் யெகோவாவை வணங்குகிறோம் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்? (it-1-E பக். 1260 பாரா 2)

    • ரோமர் 9 முதல் 11 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ரோ 10:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்