பிப்ரவரி 4-10
ரோமர் 1-3
பாட்டு 69; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள்”: (10 நிமி.)
[ரோமர் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
ரோ 2:14, 15—ஒவ்வொருவருக்கும் மனசாட்சி இருக்கிறது (lvs பக். 18 பாரா 6)
ரோ 2:15—நம்முடைய மனசாட்சி நம்மைச் சரியாக வழிநடத்த வேண்டுமென்றால் நாம் அதற்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் (lvs பக். 19-20 பாரா. 8-9)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ரோ 3:4—‘கடவுள் உண்மையானவராக இருக்கிறார்’ என்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்? (w08 6/15 பக். 30 பாரா 5)
ரோ 3:24, 25—“கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலையால்” ‘முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்கள்’ எப்படி மன்னிக்கப்பட்டன? (w08 6/15 பக். 29 பாரா 6)
ரோமர் 1 முதல் 3 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ரோ 1:1-17 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள் (10 நிமி.) கலந்துபேசுங்கள். இயல்பாகப் பேசுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது என்ற சிற்றேட்டில் இருக்கிற இரண்டாவது பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்திற்குள்) w06 6/1 பக். 12-13—பொருள்: உங்களுடைய வரம்புகளையும் மற்றவர்களுடைய வரம்புகளையும் எதார்த்தமாகப் பாருங்கள். (th படிப்பு 7)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பாட்டு 105
“கடவுளுடைய பார்க்க முடியாத குணங்களை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கடவுளின் புகழ்பாடும் அற்புதப் படைப்புகள்—ஒளியும் நிறமும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 14 பாரா. 8-14, பெட்டி “கடவுளுடைய மகிமைக்காக உயிரைக் கொடுத்தவர்”
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 33; ஜெபம்