Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்

கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்

மக்களிடமிருந்து வந்த தொல்லை மோசேயின் மனத்தாழ்மைக்கு ஒரு சோதனையாக இருந்தது (எண் 20:2-5; w19.02 பக். 12 பாரா 19)

அந்தச் சமயத்தில், மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள மோசே தவறிவிட்டார் (எண் 20:10; w19.02 பக். 13 பாரா. 20-21)

மோசேயும் ஆரோனும் செய்த பெரிய தவறுக்காக அவர்களை யெகோவா தண்டித்தார் (எண் 20:12; w10 1/1 பக். 27 பாரா 5)

மனத்தாழ்மையுள்ள ஒருவர் சட்டென கோபப்பட மாட்டார், ஆணவமும் தற்பெருமையும் பிடித்தவராக இருக்க மாட்டார். யாராவது தன்னை நோகடித்தாலும், எரிச்சலடையாமல், பழிக்குப் பழி வாங்காமல் அமைதியாக இருப்பார்.