கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
துன்புறுத்தலை சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக யெகோவா மாற்றுகிறார்
நம்மைத் துன்புறுத்துகிறவர்களின் முக்கிய குறிக்கோளே, நம்முடைய பிரசங்க வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், துன்புறுத்தல் மத்தியிலும் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது மற்றவர்களுக்கு ஒரு சிறந்த சாட்சியாக அமைகிறது.
சகோதரர் டிமிட்ரி மிஹைலஃப்புடன் பேட்டி என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
மிஹைலஃப் என்ற சகோதரருக்கு என்ன துன்புறுத்தல் வந்தது?
-
சகித்திருக்க யெகோவா அவருக்கு எப்படி உதவினார்?
-
சகோதரர் மிஹைலஃப்புக்கு வந்த துன்புறுத்தலை சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக யெகோவா எப்படி மாற்றினார்?