Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்

யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்

மோவாபியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தார்கள் (எண் 22:3-6)

யெகோவா தன்னுடைய மக்கள் சார்பாக செயல்பட்டார் (எண் 22:12, 34, 35; 23:11, 12)

யாராலும் யெகோவாவை எதிர்த்து ஜெயிக்க முடியாது (எண் 24:12, 13; bt பக். 53 பாரா 5; it-2-E பக். 291)

கடவுளுடைய விருப்பத்தின்படி நல்ல செய்தி எல்லாருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும். துன்புறுத்தல், பேரழிவுகள் என எவற்றாலும் இந்த வேலையைத் தடுத்து நிறுத்த முடியாது. கஷ்டங்கள் மத்தியிலும் நம் பரலோகத் தகப்பன்மேல் நம்பிக்கை வைத்து, அவருடைய வணக்கத்துக்கு முதலிடம் கொடுக்கிறோமா?