மார்ச் 22-28
எண்ணாகமம் 13-14
பாட்டு 81; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
எண் 13:27—உளவாளிகள் சொன்ன என்ன விஷயம் யெகோவாமேல் இஸ்ரவேலர்களுக்கு இருந்த விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்? (லேவி 20:24; it-1-E பக். 740)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 13:1-20 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
பேச்சு: (5 நிமி.) w15 9/15 பக். 14-16 பாரா. 8-12—பொருள்: நம்முடைய விசுவாசத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் கேள்விகள். (th படிப்பு 14)
“ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—கேள்விகளைக் கேளுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—கேள்விகளைக் கேட்பதில் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை—பிரசங்கிப்பதற்கு: (8 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கிட்டி கெல்லிக்கு என்ன பிரச்சினை இருந்தது? தைரியத்தை வளர்த்துக்கொள்ள எது அவளுக்கு உதவியது? தைரியமாக இருந்ததால் என்ன பலன்கள் கிடைத்தன?
உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை—நடுநிலையோடு இருப்பதற்கு: (7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: என்ன பிரச்சினைகளை அயேங்கே நிசிலு சந்தித்தார்? அவர் செய்த என்ன விஷயம் தைரியமாக இருக்க அவருக்கு உதவியது? அவர் புரிந்துகொண்ட என்ன விஷயம் யெகோவாவைச் சார்ந்திருக்க அவருக்கு உதவியது?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 6 பாரா. 14-19
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 128; ஜெபம்