பைபிளில் இருக்கும் புதையல்கள்
யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?
தன்னுடைய மக்கள் எங்கே போக வேண்டும், எப்போது போக வேண்டும் என்பதை யெகோவா முடிவு செய்தார் (எண் 9:17, 18; it-1-E பக். 398 பாரா 3)
முகாமில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது (எண் 9:21, 22; w11 4/15 பக். 4-5)
பாவ இயல்புள்ள மனிதர்களைப் பயன்படுத்தி யெகோவா தன் மக்களை வழிநடத்தினார் (எண் 10:5-8)
நம்மை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படியும்போது நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்.