Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?

யெகோவா தன் மக்களை எப்படி வழிநடத்துகிறார்?

தன்னுடைய மக்கள் எங்கே போக வேண்டும், எப்போது போக வேண்டும் என்பதை யெகோவா முடிவு செய்தார் (எண் 9:17, 18; it-1-E பக். 398 பாரா 3)

முகாமில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது (எண் 9:21, 22; w11 4/15 பக். 4-5)

பாவ இயல்புள்ள மனிதர்களைப் பயன்படுத்தி யெகோவா தன் மக்களை வழிநடத்தினார் (எண் 10:5-8)

நம்மை வழிநடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படியும்போது நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்.