Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்

யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்

தன்னுடைய கஷ்டங்களுக்கெல்லாம் முடிவுகட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் தாவீதுக்குக் கிடைத்தது (1சா 24:3-5)

தன்னுடைய சூழ்நிலையை யெகோவா பார்ப்பதுபோல் தாவீது பார்த்தார், சுயக்கட்டுப்பாடோடு நடந்துகொண்டார் (1சா 24:6, 7)

தன்னுடைய பிரச்சினைகளையெல்லாம் யெகோவா சரிசெய்வார் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது (1சா 24:12, 15; w04 4/1 பக். 16 பாரா 8)

கடவுளுக்குப் பிடிக்காத எதையாவது செய்து நம் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தாவீது மாதிரியே யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.—யாக் 1:4; w04 6/1 பக். 22-23.