Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்

பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்

சவுல் ராஜாவுக்கு யெகோவாவுடைய தீர்க்கதரிசி திட்டவட்டமான சில ஆலோசனைகளைக் கொடுத்திருந்தார் (1சா 15:3)

யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாமல் போனதற்கு சவுல் சில சாக்குப்போக்குகளைச் சொன்னார் (1சா 15:13-15)

தனக்குக் கீழ்ப்படியாதவர்களுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள மாட்டார் (1சா 15:22, 23; w07 6/15 பக். 26 பாரா 4; it-2-E பக். 521 பாரா 2)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவோட அமைப்பு கொடுக்குற ஆலோசனைகளுக்கு உடனடியாவும் முழுமையாவும் கீழ்ப்படியறேனா?’