பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது
தாவீது ராஜா லேவியர்களையும் குருமார்களையும் ஆலய வேலைக்காக ஒழுங்கமைத்தார் (1நா 23:6, 27, 28; 24:1, 3; it-2-E பக். 241, 686)
இசை இசைப்பதற்கும் பாடல்களைப் பாடுவதற்கும் வித்வான்களும் மாணவர்களும் நியமிக்கப்பட்டார்கள் (1நா 25:1, 8; w94 5/1 பக். 10-11 பாரா 8)
லேவியர்கள் வாயிற்காவலர்களாகவும் பொக்கிஷ அறை அதிகாரிகளாகவும் மற்ற அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள் (1நா 26:16-20; it-1-E பக். 898)
யெகோவா எதை செய்தாலும் அதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதனால், அவரை வணங்கும் நாமும் அவரை ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் வணங்குகிறோம்.—1கொ 14:33.
ஆழமாக யோசிக்க: கிறிஸ்தவ சபை இன்றைக்கு எப்படி நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?