Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏப்ரல் 22-28

சங்கீதம் 32-33

ஏப்ரல் 22-28

பாட்டு 103; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. மோசமான பாவத்தை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்?

(10 நிமி.)

பாவத்தை மூடிமறைக்க பார்த்தபோது தாவீதுக்கு வேதனைதான் மிஞ்சியது. ஒருவேளை இது பத்சேபாளோடு செய்த பாவமாக இருந்திருக்கலாம் (சங் 32:3, 4; w93-E 3/15 பக். 9 பாரா 7)

பாவத்தை அவர் யெகோவாவிடம் ஒத்துக்கொண்டார், அவருக்கு மன்னிப்பும் கிடைத்தது (சங் 32:5; cl பக். 262 பாரா 8)

யெகோவாவிடமிருந்து மன்னிப்பு கிடைத்த பிறகு தாவீதுக்கு நிம்மதியாக இருந்தது (சங் 32:1; w01 6/1 பக். 30 பாரா 1)

நாம் ஏதாவது பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் மனத்தாழ்மையாக யெகோவாவிடம் அதை ஒத்துக்கொள்ள வேண்டும், மன்னிப்பும் கேட்க வேண்டும். மறுபடியும் நாம் யெகோவாவிடம் நெருங்கிப்போக மூப்பர்களுடைய உதவியையும் கேட்க வேண்டும். (யாக் 5:14-16) அப்போது யெகோவாவிடமிருந்து நமக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.—அப் 3:19.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 33:6—யெகோவாவுடைய ‘வாயின் சுவாசம்’ என்றால் என்ன? (w06 5/15 பக். 20 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. மனத்தாழ்மை—பவுல் என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள், பிறகு lmd பாடம் 4 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. மனத்தாழ்மை—பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 4 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 74

6. சபைத் தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 39; ஜெபம்