Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 11-17

சங்கீதம் 18

மார்ச் 11-17

பாட்டு 148; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “யெகோவாதான் . . . என்னைக் காப்பாற்றுபவர்”

(10 நிமி.)

யெகோவா ஒரு கற்பாறையாக, கோட்டையாக, கேடயமாக இருக்கிறார் (சங் 18:1, 2; w09 10/1 பக். 20 பாரா. 4-5)

உதவிக்காக நாம் கதறுவதை அவர் கேட்கிறார் (சங் 18:6; it-2-E பக். 1161 பாரா 7)

நமக்கு யெகோவா உடனே உதவி செய்கிறார் (சங் 18:16, 17; w22.04 பக். 3 பாரா 1)

அவ்வபோது தாவீதுடைய பிரச்சினைகளைச் சரிசெய்ததுபோல் யெகோவா நம்முடைய பிரச்சினைகளையும் சரிசெய்கிறார். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்தப் பிரச்சினையைச் சகித்துக்கொள்ள தேவையானதை செய்வதன் மூலம் அவர் நம்மை ‘விடுவிக்கிறார்.’—1கொ 10:13.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 18:10—யெகோவா கேருபீன்கள் மேல் ஏறி வந்தார் என்று சங்கீதக்காரன் ஏன் சொன்னார்? (it-1-E பக். 432 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. கருணை—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 3 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. கருணை—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 3 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 60

6. சபைத் தேவைகள்

(5 நிமி.)

7. மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்

8. சபை பைபிள் படிப்பு

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 69; ஜெபம்