Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 5–7

இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்

இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்

7:1-4, 8-10, 15

  • இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களையும் பக்திமான்கள்போல் அவர்கள் போட்ட வேஷத்தையும் எரேமியா வெட்ட வெளிச்சமாக்கினார்

  • தங்களை பாதுகாக்கும் ஒரு மந்திர பொருளாக இஸ்ரவேலர்கள் ஆலயத்தை நினைத்தார்கள்

  • வேண்டுமென்றே தவறுகளை செய்துவிட்டு அதற்கு பரிகாரமாக பலிகளை செலுத்துவதை யெகோவா வெறுக்கிறார்

யோசித்துப் பாருங்கள்: கடவுளுக்கு பிடித்த மாதிரி நான் அவரை வணங்குகிறேனா? இல்லையென்றால் வெறுமனே கடமைக்காக அவரை வணங்குகிறேனா?

யெகோவாவின் ஆலயத்தின் வாசலில் எரேமியா நிற்கிறார்