Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 27—ஏப்ரல் 2

எரேமியா 12–16

மார்ச் 27—ஏப்ரல் 2
  • பாட்டு 135; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்துவிட்டார்கள்”: (10 நிமி.)

    • எரே 13:1-5—நாரிழை இடுப்புவாரை ஒளித்து வைப்பதைப் பற்றி யெகோவா கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிவது எரேமியாவுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவர் கீழ்ப்படிந்தார் (jr-E பக். 51 பாரா 17)

    • எரே 13:6, 7—நாரிழை இடுப்புவாரை திரும்பவும் கொண்டுவர எரேமியா ரொம்ப தூரம் பயணம் செய்தார். அந்த இடுப்புவார் அப்போது மிகவும் நாசமாகியிருந்தது (jr-E பக். 52 பாரா 18)

    • எரே 13:8-11—யெகோவாவின் பேச்சைக் கேட்க கூடாது என்று இஸ்ரவேலர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அதனால், தன்னோடு இருந்த பந்தத்தை அவர்கள் இழந்துவிடுவார்கள் என்று யெகோவா சொன்னார் (jr-E பக். 52 பாரா. 19-20; it-1-E பக். 1121 பாரா 2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • எரே 12:1, 2, 14—எரேமியா என்ன கேட்டார், அதற்கு யெகோவா என்ன பதில் சொன்னார்? (jr-E பக். 118 பாரா 11)

    • எரே 15:17—எப்படிப்பட்ட நபர்களோடு எரேமியா பழக விரும்பினார்? இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? (w04 5/1 பக். 12 பாரா 16)

    • எரேமியா 12 முதல் 16 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?

    • இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 13:15-27

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) வீடியோ மற்றும் நினைவு நாள் அழைப்பிதழ்—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) வீடியோ மற்றும் நினைவு நாள் அழைப்பிதழ்—அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.

  • பேச்சு: (6 நிமிடத்திற்குள்) w16.03 பக். 29-31—பொருள்: கடவுளுடைய மக்கள் எந்த சமயத்திலிருந்து மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்?

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்