மிக முக்கியமான இரண்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்
மத்தேயு 22:36-39-ஐப் பயன்படுத்தி, நாம் கூட்டங்களுக்குப் போவதற்கான காரணத்தை, முன்னுரிமையின் அடிப்படையில், ஒன்று, இரண்டு, மூன்று என வரிசைப்படுத்துங்கள்:
-
உற்சாகம் பெற
-
உற்சாகப்படுத்த
-
யெகோவாவை வணங்க, அவர்மேல் இருக்கிற அன்பை வெளிக்காட்ட
ரொம்பவே களைப்பாக இருப்பதால், கூட்டத்துக்குப் போனால் நன்றாகக் கவனிக்க முடியாது என்று நாம் நினைக்கலாம்; இருந்தாலும் நாம் ஏன் கூட்டத்துக்குப் போக முயற்சி செய்ய வேண்டும்?
மிக முக்கியமான இரண்டு கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோம் என்பதை வேறு என்ன வழிகளில் காட்டலாம்?