Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இப்படிப் பேசலாம்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: கடவுள் மனிதர்கள எதுக்காக படைச்சாரு?

வசனம்: ஆதி 1:28

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதர்கள படைச்சாரோ அது நிறைவேறுமா?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதர்கள படைச்சாரோ அது நிறைவேறுமா?

வசனம்: ஏசா 55:11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட நோக்கம் நிறைவேர்ற சமயத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: கடவுளோட நோக்கம் நிறைவேர்ற சமயத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?

வசனம்: சங் 37:10, 11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் கொடுக்கப்போற ஆசீர்வாதங்கள அனுபவிக்கணும்னா நாம என்ன செய்யணும்?

நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 23–ஏப்ரல் 19):

ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறோம். இது உங்களுக்கான அழைப்பிதழ். ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை உலகம் முழுசும் இருக்கிற லட்சக்கணக்கான ஜனங்க இயேசு கிறிஸ்துவோட நினைவுநாள் நிகழ்ச்சியில கலந்துக்குவாங்க. நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி எப்ப நடக்கும், எங்க நடக்குங்குற விவரங்கள் இதுல இருக்கு. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னால, “உண்மையான வாழ்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!” அப்படிங்கற தலைப்புல ஒரு பேச்சு கொடுப்பாங்க. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்.

ஆர்வம் இருந்தால், மறுசந்திப்புக்கான கேள்வி: இயேசு எதுக்காக இறந்தாரு?