Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 25-26

மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்

மூத்த மகன் உரிமையை ஏசா விற்கிறான்

25:27-34

ஏசா ‘பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை.’ (எபி 12:16) அதனால், தன்னுடைய மூத்த மகன் உரிமையை விற்றுவிட்டான். பொய் தெய்வங்களை வணங்கிய இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டான்.—ஆதி 26:34, 35.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பரிசுத்தமான இந்தக் காரியங்களுக்கு நான் எப்படி இன்னும் அதிக மதிப்பு காட்டலாம்?’

  • யெகோவாவுடன் இருக்கும் பந்தம்

  • கடவுளுடைய சக்தி

  • யெகோவா என்ற பரிசுத்த பெயரைத் தாங்கியிருப்பது

  • ஊழியம்

  • கூட்டங்கள்

  • கல்யாணம்