Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 2-8

ஆதியாகமம் 22-23

மார்ச் 2-8
  • பாட்டு 120; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்துப் பார்த்தார்”: (10 நிமி.)

    • ஆதி 22:1, 2​—ஆபிரகாம் உயிருக்கு உயிராக நேசித்த அவருடைய மகன் ஈசாக்கை பலி செலுத்தும்படி கடவுள் அவரிடம் சொன்னார் (w12 7/1 பக். 20 பாரா. 4-6)

    • ஆதி 22:9-12​—ஈசாக்கைக் கொலை செய்யாதபடி ஆபிரகாமை யெகோவா தடுத்தார்

    • ஆதி 22:15-18​—ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால், அவரை ஆசீர்வதிக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார் (w12 10/15 பக். 23 பாரா 6)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • ஆதி 22:5​—ஆபிரகாம் ஈசாக்கை பலி கொடுக்கவிருந்தும், எதன் அடிப்படையில் அவரும் ஈசாக்கும் திரும்பிவரப் போவதாக அவர் தன்னுடைய வேலைக்காரர்களிடம் சொன்னார்? (w16.02 பக். 11 பாரா 13)

    • ஆதி 22:12​—தேவைப்படும்போது மட்டும்தான் யெகோவா தன்னுடைய முன்னறிவைப் பயன்படுத்துவார் என்பதை இந்த வசனம் எப்படிக் காட்டுகிறது? (it-1-E பக். 853 பாரா. 5-6)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 22:1-18 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 22

  • கீழ்ப்படிதல் நம்மைக் காப்பாற்றும்: (15 நிமி.) வருடாந்தர கூட்டம் 2017​—பேச்சுகளும் 2018-க்கான வருடாந்தர வசனமும்​—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 41, 42

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 148; ஜெபம்