Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 22-23

“ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்துப் பார்த்தார்”

“ஆபிரகாமின் விசுவாசத்தை கடவுள் சோதித்துப் பார்த்தார்”

22:1, 2, 9-12, 15-18

ஈசாக்கைப் பலிகொடுப்பதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது ஆபிரகாமுக்கு ரொம்ப வேதனையாக இருந்திருக்கும். இது, தன்னுடைய மகன் இயேசு கிறிஸ்துவைப் பலியாகக் கொடுத்தபோது யெகோவாவுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. (யோவா 3:16) இரண்டாவது வசனத்தில் இருக்கிற யெகோவாவின் வார்த்தைகள், அவருடைய உணர்ச்சிகளை எப்படிக் காட்டுகிறது?

யெகோவாவின் அன்பு உங்களை என்ன செய்யத் தூண்டுகிறது?​1கொ 6:20; 1யோ 4:11