Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 29-30

யாக்கோபு கல்யாணம் செய்கிறார்

யாக்கோபு கல்யாணம் செய்கிறார்

29:18-28

கல்யாணத்துக்குப் பிறகு, என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது யாக்கோபுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை. ராகேலுக்கும் லேயாளுக்கும் இடையே போட்டி பொறாமை இருந்தது. (ஆதி 29:32; 30:1, 8) சோதனைக்கு மத்தியிலும் யெகோவா தன்னோடு இருந்ததை யாக்கோபு உணர்ந்தார். (ஆதி 30:29, 30, 43) காலப்போக்கில், அவருடைய வம்சத்தார் இஸ்ரவேல் தேசமாக ஆனார்கள்.​—ரூ 4: 11.

இன்றும், கல்யாணம் செய்பவர்களுக்குப் பிரச்சினைகள் வரும். (1கொ 7:28) ஆனால் யெகோவாவை நம்பியிருந்தால், பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தால், கல்யாண வாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும்.​—நீதி 3:5, 6; எபே 5:33.