Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”

“அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது”

தன்னை வணங்குகிறவர்களை மட்டுமே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கட்டளையிட்டார் (உபா 7:3; w12-E 7/1 பக். 29 பாரா 2)

தன்னுடைய ஊழியர்கள் கஷ்டப்படக் கூடாது என்று யெகோவா நினைக்கிறார் (உபா 7:4; w15 3/15 பக். 30-31)

கல்யாணம் சம்பந்தமான யெகோவாவின் கண்ணோட்டம் மாறவில்லை (1கொ 7:39; 2கொ 6:14; w15 8/15 பக். 26 பாரா 12)

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘“எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டளை எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது?’