Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துங்கள்

உங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்துங்கள்

இஸ்ரவேலர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள். அதை அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டியிருந்தது (எண் 30:2; it-2-E பக். 1162)

சில விஷயங்களைத் தவிர்க்கப் போவதாகவும் அவர்கள் நேர்ந்துகொண்டார்கள் (எண் 30:3, 4; it-2-E பக். 1162)

இன்று ஒருவர் நேர்ந்துகொள்ளும்போது, அதைத் தனக்கும் அந்த நபருக்கும் இடையிலான ஒரு விஷயமாக யெகோவா நினைக்கிறார் (எண் 30:6-9; w04 8/1 பக். 27 பாரா 3)

இன்று கிறிஸ்தவர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களுக்காக நேர்ந்துகொள்கிறார்கள், அதாவது உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். ஒன்று அர்ப்பண உறுதிமொழி, மற்றொன்று திருமண உறுதிமொழி.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நேர்ந்துகொண்டதுக்கு ஏத்த மாதிரி நான் வாழ்றேனா?’