Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அம்னோனின் சுயநலம் விபரீதத்தில்போய் முடிந்தது

அம்னோனின் சுயநலம் விபரீதத்தில்போய் முடிந்தது

அம்னோன் தாமாருக்காக ரொம்ப ஏங்கினான் (2சா 13:1, 2; it-1-E பக். 32)

தாமாரை அம்னோன் கெடுத்துவிட்டான் (2சா 13:10-15; w17.09 பக். 5 பாரா 11)

அப்சலோம் தன் வேலைக்காரர்களை வைத்து அம்னோனைக் கொன்றுபோட்டான் (2சா 13:28, 29; it-1-E பக். 33 பாரா 1)

காதலிக்கிறவர்கள் ஏதாவது விபரீதம் நடந்துவிடாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? தப்பு செய்யத் தூண்டும் சூழ்நிலைகளையும் இடங்களையும் தவிர்ப்பதன் மூலம் ஞானமாக நடந்துகொள்ளலாம். இப்படி, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டலாம்.