Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கர்வம் வந்ததால் அப்சலோம் கலகம் செய்தான்

கர்வம் வந்ததால் அப்சலோம் கலகம் செய்தான்

பேர் புகழுக்காக அப்சலோம் துடித்தான் (2சா 15:1; it-1-E பக். 860)

மக்களை அப்சலோம் தன் பக்கம் ஈர்த்தான் (2சா 15:2-6; w12 7/15 பக். 13 பாரா 5)

தன்னுடைய அப்பாவிடமிருந்து ஆட்சியைப் பறிக்க முயற்சி செய்தான் (2சா 15:10-12; it-1-E பக். 1083-1084)

பேர் புகழைப் பெற வேண்டும் என்ற ஆசையோ பதவி வெறியோ நமக்குள் வேர்விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக, நம் உள்ளெண்ணங்களை அடிக்கடி சோதித்துப்பார்க்க வேண்டும். மற்றவர்களை எப்படியாவது கவர வேண்டுமென்று நினைப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும்.—பிலி 2:3, 4.