Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்

உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்

அமலேக்கியர்கள் சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தி, அங்கே இருந்தவர்களைப் பிடித்துக்கொண்டுப் போனார்கள் (1சா 30:1, 2)

தாவீதும் அவருடைய ஆட்களும் மிகவும் வேதனைப்பட்டார்கள் (1சா 30:3-5; w06 8/1 பக். 28 பாரா 12)

யெகோவாவின் உதவியால் தாவீது பலம் பெற்றார் (1சா 30:6; w12 4/15 பக். 30 பாரா 14)

ஆழமாக யோசிக்க: நான் ரொம்ப வேதனையில் இருக்கும்போது பலத்துக்காக யாரை நம்பியிருக்கிறேன்?