பைபிளில் இருக்கும் புதையல்கள்
உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்
அமலேக்கியர்கள் சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தி, அங்கே இருந்தவர்களைப் பிடித்துக்கொண்டுப் போனார்கள் (1சா 30:1, 2)
தாவீதும் அவருடைய ஆட்களும் மிகவும் வேதனைப்பட்டார்கள் (1சா 30:3-5; w06 8/1 பக். 28 பாரா 12)
யெகோவாவின் உதவியால் தாவீது பலம் பெற்றார் (1சா 30:6; w12 4/15 பக். 30 பாரா 14)
ஆழமாக யோசிக்க: நான் ரொம்ப வேதனையில் இருக்கும்போது பலத்துக்காக யாரை நம்பியிருக்கிறேன்?