பைபிளில் இருக்கும் புதையல்கள்
இக்கட்டான காலத்தில் மற்றவர்களை பலப்படுத்துங்கள்
யூதா தேசத்தின் மீது சனகெரிப் படையெடுத்து வந்தான்; எருசலேமை தாக்கப்போவதாக மிரட்டினான் (2நா 32:1; it-1-E பக். 204 பாரா 5)
எருசலேமை பாதுகாக்க எசேக்கியா நடவடிக்கை எடுத்தார் (2நா 32:2-5; w13 11/15 பக். 19 பாரா 12)
கடவுளுடைய மக்களை எசேக்கியா தன்னுடைய வார்த்தைகளால் பலப்படுத்தினார் (2நா 32:6-8; w13 11/15 பக். 19 பாரா 13)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இக்கட்டான காலத்தில் நான் எப்படி என் சகோதர சகோதரிகளை பலப்படுத்தலாம்?’