Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”

“உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”

ஆபத்தான ஒரு சூழ்நிலையில் யோசபாத் ராஜாவும் யூதா தேசத்து மக்களும் யெகோவாவிடம் உதவி கேட்டார்கள் (2நா 20:12, 13; w14 12/15 பக். 23 பாரா 8)

யெகோவா தன்னுடைய மக்களை ஆறுதல்படுத்தினார்; தெளிவான வழிநடத்துதலையும் கொடுத்தார் (2நா 20:17)

மக்கள் தன்னை முழுமையாக நம்பியதால் யெகோவா அவர்களைக் காப்பாற்றினார் (2நா 20:21, 22, 27; w21.11 பக். 16 பாரா 7)

மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவாவின் மக்களை கோகு தாக்குவான். அப்போது, யெகோவாமேலும் அவர் பயன்படுத்துகிற சகோதரர்கள்மேலும் நம்பிக்கை வைக்கிறவர்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.—2நா 20:20.