மே 13-19
சங்கீதம் 38-39
பாட்டு 125; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியைத் தூக்கியெறிந்துவிடுங்கள்
(10 நிமி.)
அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியில் தவிப்பவர்களுக்கு அது பெரிய பாரத்தைச் சுமப்பதுபோல் இருக்கும் (சங் 38:3-8; w20.11 பக். 27 பாரா. 12-13)
செய்த தவறைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் இனி யெகோவாவுடைய மனதைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்கள் (சங் 39:4, 5; w02 11/15 பக். 20 பாரா. 1-2)
ஒருவேளை அதை செய்ய விடாமல் உங்களுடைய குற்றவுணர்ச்சி தடுத்தால் உடனே ஜெபம் செய்யுங்கள் (சங் 39:12; w21.10 பக். 15 பாரா 4)
அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியில் நீங்கள் தவித்துக்கொண்டிருந்தால், செய்த தவறை நினைத்து மனம் திருந்துகிறவர்களை யெகோவா ‘தாராளமாக மன்னிக்கிறார்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.—ஏசா 55:7.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங் 39:1—எந்த மாதிரி சூழ்நிலைகளில் நம் ‘வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்ள’ வேண்டும்? (w22.09 பக். 13 பாரா 16)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங் 38:1-22 (th படிப்பு 2)
4. மரியாதை—பவுல் என்ன செய்தார்?
(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 5 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.
5. மரியாதை—பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்
(8 நிமி.) lmd பாடம் 5 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.
பாட்டு 44
6. சபைத் தேவைகள்
(15 நிமி.)
7. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 9 பாரா. 17-24, பக். 73-ன் பெட்டி