Skip to content

தாவீது—கடவுள்மீது நம்பிக்கை வைத்தார்

தாவீதுக்கு நிறைய பிரச்சினை வந்தது. இருந்தாலும், அவர் எப்போதும் கடவுளுக்கு பிடித்ததைதான் செய்தார், அவரை நம்பினார். அதனால், யெகோவா தாவீதுக்கு உதவி செய்தார். தாவீதிடமிருந்து நாம் எல்லாரும் நிறைய கற்றுக்கொள்ளலாம்.